தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து, மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, … Continue reading தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed